வடக்கில் 51 பேருக்கு அரசியல் தலையீடு இன்றி அரச சேவையில் நிரந்தர நியமனம்.

0
வடக்கு மாகாண பொதுச் சேவையில் புதிதாக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அரசியல் தலையீடு மற்றும் ஊழல் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண...

ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி – அர்ஜுனா MP மீது புகார்

0
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CID-இல் முறைப்பாடு – மலையக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவுக்கு எதிராக மலையக சிவில் பிரதிநிதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை...

இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

0
வெளிமாவட்டங்களில் 08 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின்...

ஈழத்தமிழர்கள் பெருமை; பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!

0
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா திங்கட்கிழமை (23) துணை மேயராக அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நியமனம் வெளிநாடுகளில்...

பருத்தித்துறையில் சுற்றுலாப் பயணிகள் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் தாக்குதல்.!!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராக...

ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்.!

0
கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் குறித்து கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்...

யாழ் விரிவுரையாளர் கொலை – மருமகன் பகீர் ஒப்புதல்!

0
எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான...

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

0
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது...

யாழ்.வடமராட்சி கிழக்கில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

0
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.3.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,  நேற்றைய தினம்...

அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி.!

0
நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டை...