மாடுகள் திருடப்படுவதை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் போராட்டம்!

0
மாடுகள் திருடப்படுவதொ கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்! சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம்...

ஆபத்தாக மாறும் உடுத்துறை வேம்படி வீதி வளைவு!!

0
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி வீதி சந்தி விபத்து ஏற்படும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடுத்துறை வேம்படி சந்தியின் வளைவு பகுதியை குறிக்கும் வீதிக் குறியீடுகள் அமைக்கப்படாமையே இந்த ஆபத்திற்கு காரணமென...

யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் – சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்.!!

0
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிக்கோரி சடலத்துடன் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி...

இனவிருத்தி வீழ்ச்சி; பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.!!

0
தமிழர் பிரதேசத்தில் இனவிருத்தி குறைந்து செல்வதால் பல வரலாற்று பாடசாலைகள் மூடப்படும் அபாயம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று(10.02.2026) நடைபெற்ற உடுவில் மான்ஸ் மகா வித்தியாலத்தின் இல்ல...

வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் அதிரடி கைது.!!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(10.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் கப்ரக...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலம்!

0
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை  மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியதேவி நந்தசேன அவர்களின்...

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு; கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்வி பதிலின்றி திணறும் அதிகாரமையம்.

0
  அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு : பலத்த சந்தேகங்களை எழுப்பும் சம்பவம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி சூடு சம்பவம் பல்வேறு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கடல் சூழ்ந்து நிலைபெறும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு – நெடுந்தீவு

0
இலங்கை தீவின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவென அழைக்கப்படும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும்,...

பச்சை மிளகாய் வாங்க வந்தவரிடம் ரி-56 ரக துப்பாக்கியா? பொலிஸார் விசாரணை.!!

0
  யாழ்ப்பாணம் - மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி என்றும், குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் கொடுத்த...

மானிப்பாய் கொலை வழக்கு: 10 ஆண்டு தலைமறைவுக்குப் பின் சிக்கிய ஆவா கும்பல்!

0
கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆவா கும்பலைச் சேர்ந்த இருவரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இந்த இரண்டு சந்தேக...