யாழ் நல்லூரில் பெண்கள் உரிமைக்காக போராட்டம் – பாதுகாப்பு வலியுறுத்தல்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் செவ்வாய்க்கிழமை (31) பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு...

மன்னார் வங்காலையில் சட்டவிரோத சுழியோடி: 349 கடல் அட்டைகளுடன் 4 பேர் கைது.!

0
மன்னார் வங்காலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வட மத்திய கடற்படை அதிகாரிகளால் கடந்த மார்ச்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம்...

போலி இணையதளம் மூலம் தபால் திணைக்கள மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0
தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல அமைக்கப்பட்ட போலி இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில், ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்...

யாழில் வீடொன்றில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்பு: பணிப்பெண் கைது.!

0
யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட சுமார் 14 பவுண் தங்க நகைகள் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் கணவன்–மனைவி இருவரும் பணிநிமித்தம்...

வவுனியா பிரமனாலங்குளத்தில் அரசியல்வாதிகளிற்கு எதிராக    ஆர்ப்பாட்டம்!

0
வவுனியா பிரமனாலங்குளத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதி...

யாழ் குருநகரில் கொடூர கத்தி வெட்டு தாக்குதல் – தாயும் மகனும் காயம்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது வெள்ளிக்கிழமை (27) மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது, கத்தி வெட்டினை மேற்கொண்ட...

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.!

0
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாழக்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் பரபரப்பு – பெண் உட்பட ஐவர் கைது!

0
மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது! மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில்...

கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

0
கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு! இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாவியில் ஆண்...