யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!

0
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத்...

யாழ். மாநகரசபை முன்பாக வியாபாரிகள் அதிரடிப் போராட்டம்!

0
யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்ஷாந்த் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டு வந்த பிரேரணையை எதிர்த்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று(13.02.2026)...

மாடுகள் திருடப்படுவதை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் போராட்டம்!

0
மாடுகள் திருடப்படுவதொ கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்! சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம்...

ஆபத்தாக மாறும் உடுத்துறை வேம்படி வீதி வளைவு!!

0
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி வீதி சந்தி விபத்து ஏற்படும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடுத்துறை வேம்படி சந்தியின் வளைவு பகுதியை குறிக்கும் வீதிக் குறியீடுகள் அமைக்கப்படாமையே இந்த ஆபத்திற்கு காரணமென...

யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் – சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்.!!

0
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிக்கோரி சடலத்துடன் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி...

இனவிருத்தி வீழ்ச்சி; பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.!!

0
தமிழர் பிரதேசத்தில் இனவிருத்தி குறைந்து செல்வதால் பல வரலாற்று பாடசாலைகள் மூடப்படும் அபாயம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று(10.02.2026) நடைபெற்ற உடுவில் மான்ஸ் மகா வித்தியாலத்தின் இல்ல...

வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் அதிரடி கைது.!!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(10.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் கப்ரக...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலம்!

0
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை  மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியதேவி நந்தசேன அவர்களின்...

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு; கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்வி பதிலின்றி திணறும் அதிகாரமையம்.

0
  அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு : பலத்த சந்தேகங்களை எழுப்பும் சம்பவம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி சூடு சம்பவம் பல்வேறு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கடல் சூழ்ந்து நிலைபெறும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு – நெடுந்தீவு

0
இலங்கை தீவின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவென அழைக்கப்படும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும்,...