இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

தரம் உயர்கிறது. யாழ்.போதனா மருத்துவமனை!

0
தேசிய மருத்துமனையாகிறது யாழ்.போதனா மருத்துவமனை! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் - எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார...

மீண்டும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை! பணிகள் ஆரம்பம்..

0
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றார். பரந்தன் இரசாயனத்...

வவுனியாவில் அவசரமாக கூடிய ஜனநாயக கூட்டணி! நகரும் அரசியல் களம்?

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்! ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் (சங்கு) கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார்,...

யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

0
இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன். கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய...

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...

தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 இல் கிட்டுப்பூங்கவில் நடைபெற ஏற்பாடு

0
வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 அன்று போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வங்கக்கடலில் உயிர்நீத்த தளபதி கிட்டு உள்ளிட்ட பத்து வீரர்களின்...

வவுனியாவில் சூடுபிடித்தது பொங்கல் வியாபாரம்

0
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில்...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து...