5 கிலோ ஹெரோயின் பறிமுதல் – இருவர் கைது.!

0
காலி - பெந்தோட்டை பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 05 கிலோகிராம்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: ஒரு மில்லியன் ரூபாயை அபகரித்த பெண்.!

0
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பாரிய நிதி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு...

அழகு நிலையப் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு – காதலனும் தற்கொலை முயற்சி.!

0
இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த...

கிளிநொச்சியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு; கடத்தல்காரர்களை விரட்டியடித்த பொலிஸார்.!

0
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி...

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா தொகடர்பில் அதிகாரிகள் தீர்மாணம்!

0
திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா: ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரம். வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு.

0
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4-ம் திகதியை “கரி நாள்” ஆக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கில் போராட்ட பேரணி நடத்த...

குளவிகொட்டியதில் கல்வி அதிகாரி மரணம்! மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்.

0
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் உயிரிழப்பு.   முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து...

துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு!

0
“மக்கள் குடியிருப்புக்கு அருகே மலக்கழிவு கொட்டல்: துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு” பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக, மாங்குளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மனித கழிவு எச்சங்கள் (மலக்கழிவு) துணுக்காய்...

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா.

0
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

“தூயகரம் தூயநகரம்” திட்டத்தில் தூய்மைப்படுத்தப்பட்டது யாழ் புல்லுக்குளம்!

0
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட புல்லுக்குளத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் "தூயகரங்கள் தூயநகரம்" திட்டத்தினூடாக சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்மக்கள் கூட்டணியின்...