போக்குவரத்து பொலிசாரின் செயல்; அதிருப்தியில் வவுனியா மக்கள்

0
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்.   வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

தமிழக வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக – மன்னார் மங்கை

0
மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்! இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம்,...

முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

0
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து! காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை உறுதியாக நிற்பது அனைவரினதும் கடமை! சட்டதரணி யோதிலிங்கம்.

0
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரை அகற்றப்படும் வரை போராட்டத்தை உறுதியுடன் தொடர்வது தமிழ் மக்களின் பொது கடமையாகும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்...

அம்பாறையில் கடலரிப்பு அதிகரிப்பு: வாழ்வாதாரம் பாதிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...

சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.   பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி...

யாழில் ரயில் மோதி விபத்து – படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு

0
யாழில் ரயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற ரயில் விபத்தில் தீவிரமாக காயமடைந்த இளைஞர் இன்று (11)...

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் தொடருந்து விபத்து

0
யாழ்ப்பாணம், அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று தொடரூந்து மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் (Express) ரயிலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரியாலையைச்...

தையிட்டி விகாரை விவகாரம்: தை 15இல் ஜனாதிபதி நடவடிக்கை?

0
தையிட்டி விகாரை விவகாரம்: ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்– வரும் 15ஆம் திகதி முடிவு. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டி பகுதியில் பொது மக்களின்  காணியில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு விரைவில்...