இலங்கையின் பல மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை! 50 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு.!

0
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (2.02.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில்...

11 வங்கி அட்டைகளுடன் சிக்கிய பல்கோடி மோசடி நபர் – ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.!

0
ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகளுக்கு...

மீன் லொறி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாப பலி.!

0
மட்டக்களப்பில் மீன் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மட்டக்களப்பு- கொழும்பு வீதியின் புனாணை 126 மையல் கல் பகுதியில் நேற்று (31.1.2026) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் படுகாயம்.!

0
அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே...

திறக்கப்பட்டது இரணைமடு வான் கதவு : அறுவடைக்கு தயாரான நெல்வயல்கள் நாசம்!!

0
வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக...

உழவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி.!

0
திருகோணலை - கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வான் எல...

வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட ரி20 உலககிண்ணம் : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

0
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று(01) வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது...

யாழில் நடைபெற்ற “இராசபோசனம்” சிறுதானியப் பொங்கல் விழா!

0
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இராசபோசனம் சங்கானையில் நிகழ்ந்த சிறுதானியப் பொங்கல் விழா! தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்'...

இரண்டு கொலைகளுக்கு உடந்தை! 18 வயது இளைஞர்கள் இருவர் கைது.!!

0
தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள்...

மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் – டித்வா புயல் நிவாரணம்.!

0
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட இடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 72 சதவீதமானோருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர்...