யாழ்ப்பாணத்தில் சோகம்! முதியவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு.!

0
யாழ்ப்பாணத்தில் வயோதிபர் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (1.2.2026) இடம்பெற்றுள்ளது. நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

36 சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்த தொழிலதிபர் கைது.!!

0
18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக...

மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி!

0
மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி! யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நவரட்ணம்...

போதைப்பொருள் சோதனையின் போது நடந்த விபரீதம்; பொலிஸார் மீது தாக்குதல்.!

0
போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (31)...

வாகன நெரிசலால் பேருந்துத் துறைக்கு நஷ்டம்! ஆரம்பக் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை.!

0
எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

பெண் தொழிலாளர்களுக்கு இரவு நேரப் பணி: புதிய பாதுகாப்பு விதிகள்.!

0
 இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படும் பெண்களுக்கான விதிமுறை தொடர்பில் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு சேவை ஊழியர்களை மாலை...

நிலப்பறிப்புக்கு எதிராக வவுனியா போர்க்கோலம் – கிவுல் ஓயா திட்டத்தை முறியடிக்க போராட்டம்.!!

0
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(02) திங்கட்கிழமை வவுனியா - நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு...

40 பயணிகளின் உயிர் காத்த சாரதி – 50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து.!

0
நுவரெலியா - நீல்தண்டாஹின்னையில் இருந்து தெரிபஹை நோக்கி பயணித்த வலப்பனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று காலை பாரிய விபத்திலிருந்து தப்பியுள்ளது. இராசிங்கொல்ல முதலாவது வளைவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது,...

கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து! மூன்று வாகனங்கள் மோதி 3 பேர் படுகாயம்.!!

0
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில்...

ஆலய புனிதத்தைப் பேணுங்கள்! உலகக் கிண்ணக் குழுவினரை வெளியேற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்.!!

0
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01.02.2026) வாகன பேரணியாக எடுத்து செல்லப்பட்டது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம், நல்லூர்...