வங்கிக் கணக்குகள் மூலம் போதைப்பொருள் பணம் பரிமாற்றம் – பாரிய பண மோசடி அம்பலம்.!

0
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேகத்திற்கிடமான...

புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய மூன்று இளைஞர்கள் கைது.!

0
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வெகனார் வாகனத்தில் மாட்டினை கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக மாடுகள் களவாடப்பட்டு வரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு...

வாகனத்துடன் சிக்கிய ஐஸ் போதைப்பொருள் கும்பல்.!

0
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (02.02.2026) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திம்பிலி பகுதியில் வாகனத்துடன் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரே...

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முதலாவது மரண தண்டனை தீர்ப்பு.!

0
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம்...

நடுவீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி – பொலிஸார் தீவிர விசாரணை.!

0
பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தீயில் எவருக்கும் எந்த சேதமும்...

கையடக்கத் தொலைபேசியால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொலை செய்த தந்தை.!

0
தென்னிலங்கையில் இரகசியமான முறையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய மகளை, தந்தை ஒருவர் கொலை செய்துள்ள நிலையில், அது குறித்த தகவலை சிறுமியின் பாட்டி வெளியிட்டுள்ளார். காலி, ஊரகஸ்மஹந்திய பகுதியில்14 வயது மகளை கத்தியால் வெட்டிக்...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி பலன்! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு.!

0
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 'சுரக்ஷா' காப்புறுதி நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சீரற்ற வானிலை...

கட்டுநாயக்கவில் சிக்கிய பல்கோடி வெளிநாட்டு பணம்: தொழிலதிபர் கைது.!

0
அதிகமான வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரி நடத்திய சோதனையின் போது...

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குளவித் தாக்குதல்! 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!!

0
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்திற்கு...

வீதியைக் கடந்த பெண் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு.!!

0
அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து...