கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

0
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை...

ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!

0
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்...

வவுனியாவில் அதிர்ச்சி: மயானத்தில் புதைந்த சடலத்தின் தலை காணாமல் போனது!

0
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: சடலத்திலிருந்து தலை வெட்டி எடுத்த மர்மம்! வவுனியா மாவட்டத்தின் மகாறம்பைக்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்த...

குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – கந்தளாயில் அதிர்ச்சி!

0
கந்தளாய் பகுதியில் இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த இளைஞன் ஒருவர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...

வவுனியா ஒலுமடு நெல் உலர்த்தும் தளத்திற்கு ரூ.1.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!

0
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு...

மன்னார் கடற்பரப்பில் கடல் அட்டைகள் மீட்பு: 36 பேர் கைது

0
மன்னார் - இலுப்பைக்கடவை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 36 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1)...

அகில இலங்கை ரீதியாக முதலிடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை!

0
கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level)...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய வியாபாரி சடலம்.!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என அவரது உறவுகள்...

இணுவில் ஆலயத்திற்கு அருகில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட...

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாற்றம் கோரி போராட்டம்.!

0
 மன்னார் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி மற்றும் அபிவிருத்தி பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, தற்போதைய அதிபரை மாற்றி தரம் 1 தகுதியான புதிய அதிபரை நியமிக்கக் கோரி திங்கட்கிழமை...