பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நல்லூர் பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த...

கத்தி முனையில் முச்சக்கர வண்டி கொள்ளை: பொலிஸாரைக் கொல்ல முயற்சி!

0
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நபர் ஒருவரைக் கத்தி முனையில் மிரட்டி அவரது முச்சக்கர வண்டி கொள்ளையிட்டவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2022 மே 8 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. பொலிஸாரின் கட்டளையை...

நீர்ப்பாசனம் முதல் விளைச்சல் வரை… துணுக்காயில் விவசாய சவால்களுக்கு தீர்வு

0
துணுக்காய் பிரதேசத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான விவசாய உற்பத்தித் திறன் குழுக்கூட்டம் நேற்று (17.02.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் திரு...

காணித் தகராறில் மண்வெட்டியால் அடித்துக் கொலை – இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர் மண்வெட்டியால்...

மூவர் தாக்குதல். காணி சண்டையில் ஒருவர் பலி!

0
காணி தகராறு கொலையாக முடிந்தது: யாழ்ப்பாணம் கோப்பாயில் பதற்றம்! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி பிரச்சினை காரணமாக ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் நேற்று...

“சுத்தமான நல்லூர்” கடும் கண்காணிப்பு நடவடிக்கை – 5 மாதத்தில் ரூ.4.20 லட்சம் அபராதம்!

0
5 மாதங்களில் ரூ.4,20,000 வருமானம் – பொது இடங்களில் குப்பை வீசுவதை கட்டுப்படுத்த நல்லூரில் கடும் நடவடிக்கை. தமிழ் மக்கள் கூட்டணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்டவிரோதமாக...

கார் – மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி – வைத்தியர் கைது!

0
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளும் மகிழுந்து காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு...

பளை மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. ​இந்நிகழ்வின் முதன்மை...

வெடுக்குநாறிமலையில் தடையின்றி நடந்த மஹா சிவாரத்திரி!

0
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மதியம் 2மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுட்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு...

திம்புக் கோட்பாட்டை மையமாக கொண்டே அரசியல் தீர்வு நோக்கிய பயணம் – யாழில் தீர்மானம்

0
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம்–இறைமை–சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும், தமிழ்த் தேசிய பேரவை ஏற்பாட்டில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.30...