கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இரு மாணவர்கள் கைது.

0
கிளிநொச்சி- அறிவியல் நகர் பகுதியில் இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(25.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஊழல் தடுப்பு பிரிவினருக்கு...

யாழில் தலைவிரித்தாடும் மீட்டர் வட்டி! கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது.

0
யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கரவண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்தநிலையில்...

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்த இராணுவ வீரர்.!

0
யாழ்ப்பாணம் - சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச்...

வவுனியா பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கத்திக்குத்து.!! பெண் கைது.!

0
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா...

நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் மதுபானம்!

0
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில் இருந்து திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த "நெடுந்தாரகை" படகில் கடற்படையினர்...

பழுதடைந்த சோள விதைகள் – சத்துணவு என்ற பெயரில் நடக்கும் சதி?

0
மன்னார் நடுக்குடா பகுதியில் உரிய அனுமதி இன்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார்...

யாழில் கேரள கஞ்சாவுடன் சிக்கிய நபர்.!!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் இன்று(23) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நெல்லியடி விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...

“யாழ் ஜனாதிபதியின் முழு நாடும் ஒன்றாக” நிகழ்வுக்கு 75 பேருந்துகள் – 2.5 மில்லியன் செலவு

0
யாழில் ஜனாதிபதி நிகழ்வுக்கு மக்கள் கூட்டம்: 25 இலட்சம் கடந்த பேருந்துச் செலவு! அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட யாழ்ப்பாண நிகழ்வுகளுக்காக பொதுமக்களை அழைத்து வர 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய்...

வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம் – 50 வயது பெண் கைது

0
பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில், வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று (23) கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்பில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கைது...

சச்சிதானந்தம் சிக்கலில்? சிவஞானத்தின் 50 கோடி மானநஷ்ட வழக்கு!

0
சி.வி.கே. சிவஞானம் அவர்கள், இந்து பிரமுகர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்களுக்கு எதிராக 50 கோடி ரூபாய் மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனைக்கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த ஜனவரி 26ஆம் திகதி யாழ்ப்பாண...