யாழ் குருநகரில் கொடூர கத்தி வெட்டு தாக்குதல் – தாயும் மகனும் காயம்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது வெள்ளிக்கிழமை (27) மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது, கத்தி வெட்டினை மேற்கொண்ட...

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.!

0
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாழக்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் பரபரப்பு – பெண் உட்பட ஐவர் கைது!

0
மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது! மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில்...

கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

0
கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு! இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாவியில் ஆண்...

வடக்கில் 51 பேருக்கு அரசியல் தலையீடு இன்றி அரச சேவையில் நிரந்தர நியமனம்.

0
வடக்கு மாகாண பொதுச் சேவையில் புதிதாக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அரசியல் தலையீடு மற்றும் ஊழல் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண...

ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி – அர்ஜுனா MP மீது புகார்

0
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CID-இல் முறைப்பாடு – மலையக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவுக்கு எதிராக மலையக சிவில் பிரதிநிதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை...

இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

0
வெளிமாவட்டங்களில் 08 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின்...

ஈழத்தமிழர்கள் பெருமை; பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!

0
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா திங்கட்கிழமை (23) துணை மேயராக அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நியமனம் வெளிநாடுகளில்...

பருத்தித்துறையில் சுற்றுலாப் பயணிகள் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் தாக்குதல்.!!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராக...

ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்.!

0
கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் குறித்து கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்...