அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை: போராட்டத்தில் கதறி அழுது மயங்கி விழுந்த தாய்!

0
போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில...

உலகத்தரம் பெறும் பலாலி விமான நிலையம் – அமைச்சர் அநுர வெளியிட்ட அதிரடித் தகவல்.

0
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனைய விரிவாக்கத் திட்டம் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, விமான நிலையத்தின் குறித்த அபிவிருத்திப் பணிகள்...

வவுனியாவில் 15 வயது மாணவி மாயம்! கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்.

0
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து வெளியேறிச்...

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி

0
சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி தள்ளப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்கள், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "மன்னார்...

சோழர் சுவடுகள் சிதைவின் விளிம்பில்: அம்பாறையில் 1000 ஆண்டுகால சிவன் ஆலயம்!

0
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலச் சிவன் ஆலயம்...

யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்.

0
யாழ். சுன்னாகம் காவல் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ் காவல்துறை அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கடமை புரிந்த காவல்துறை அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று திடீர் இடமாற்றம் வழங்கபட்டது இந்நிலையில், இவ்வாறு புதிய பொறுப்பதிகாரியாக...

“எங்கள் உறவுகள் எங்கே?” – கிளிநொச்சியில் ஒலித்த குரல்!

0
“எங்கள் உறவுகள் எங்கே?”, “ஒன்பது ஆண்டுகளை கடந்தும் தொடரும் போராட்டம் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடி ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு...

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: வணிகத் துறையில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

கல்விச் சமூகத்தின் வலுவான குரல் – “அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்” மாணவர்கள் களத்தில்!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் நேற்று ஆரம்பம். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்க என்ற பெயரில் வரும்  புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...

நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(18.02.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தேவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்...