யாழில் நூற்றாண்டுகால பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

0
யாழில் 200 ஆண்டு பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய் மேற்கு – சொத்துப்புடிச்சி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று...

யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்னால் பயங்கரம்! 7 மாத கருவை வீதியில் வீசிச் சென்ற மர்மப் பெண்.

0
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம்...

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு.

0
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக...

STF வீரரை மோதிவிட்டு தப்ப முயன்ற மணல் கடத்தல் கும்பல்; துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு.!

0
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மற்றுமொரு உழவு இயந்திர சாரதி...

வவுனியாவில் கண்டெய்னருடன் மோதி கவிழ்ந்த லொறி – இருவர் படுகாயம்.

0
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி...

அனுமதிப்பத்திரம் இன்றி பைக் ஓட்டிய மாணவன்; வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!!

0
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுடன்...

முல்லைத்தீவில் வெடிமருந்துடன் 26 வயது இளைஞர் கைது.!!

0
முல்லைத்தீவு- கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(25.2.2026) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்.!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை...

வடக்கு மாகாண பேருந்து தரிப்பிடங்களை மேம்படுத்த அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்.

0
வடமாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை வழங்கி அரசாங்கம் சேவையை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...

பட்டப்பகலில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ வீரர் – அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்.

0
சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து...