முகநூல் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ். இளைஞன்.!

0
யாழில் சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதிகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS...

மன்னாரில் 56 இலட்சம் ரூபாய் திருட்டு நகைகளுடன் சிக்கிய 4 பெண்கள்.!!

0
மன்னார் - சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம்...

யாழ் மாணவனின் புதுமை: எரிபொருள் வரிசையை கட்டுப்படுத்த புதிய மொபைல் செயலி!

0
யாழ்–கிளிநொச்சி எரிபொருள் வரிசை பிரச்சினைக்கு தீர்வு: மாணவன் உருவாக்கிய புதிய செயலி! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட புதிய மொபைல் செயலி குறித்து...

றீச்சா பண்ணையில் வேலைவாய்ப்புகள் – உடனே விண்ணப்பியுங்கள்.

0
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது. கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm). கிளிநொச்சி -...

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்!

0
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

யாழின் எரிபொருள் நிலவரம் குறித்து வெளியான புதிய தகவல்.!!

0
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து...

யாழில் இறைச்சிக்காக மாட்டை கொண்டு சென்ற இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இரவு மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிசார்...

யாழில் இன்று முதல் சீரான எரிபொருள் விநியோகம் :அரச அதிபர் துரித நடவடிக்கை.!

0
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக நேற்றையதினம் (03.03.2026) கலந்துரையாடினார். இதன்போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை...

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்.!

0
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது.!!

0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(28.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்...