கிளிநொச்சியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு; கடத்தல்காரர்களை விரட்டியடித்த பொலிஸார்.!

0
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி...

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா தொகடர்பில் அதிகாரிகள் தீர்மாணம்!

0
திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா: ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரம். வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு.

0
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4-ம் திகதியை “கரி நாள்” ஆக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கில் போராட்ட பேரணி நடத்த...

குளவிகொட்டியதில் கல்வி அதிகாரி மரணம்! மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்.

0
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் உயிரிழப்பு.   முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து...

துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு!

0
“மக்கள் குடியிருப்புக்கு அருகே மலக்கழிவு கொட்டல்: துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு” பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக, மாங்குளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மனித கழிவு எச்சங்கள் (மலக்கழிவு) துணுக்காய்...

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா.

0
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

“தூயகரம் தூயநகரம்” திட்டத்தில் தூய்மைப்படுத்தப்பட்டது யாழ் புல்லுக்குளம்!

0
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட புல்லுக்குளத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் "தூயகரங்கள் தூயநகரம்" திட்டத்தினூடாக சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்மக்கள் கூட்டணியின்...

இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

தரம் உயர்கிறது. யாழ்.போதனா மருத்துவமனை!

0
தேசிய மருத்துமனையாகிறது யாழ்.போதனா மருத்துவமனை! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் - எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார...

மீண்டும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை! பணிகள் ஆரம்பம்..

0
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றார். பரந்தன் இரசாயனத்...