வவுனியாவில் கண்டெய்னருடன் மோதி கவிழ்ந்த லொறி – இருவர் படுகாயம்.

0
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி...

அனுமதிப்பத்திரம் இன்றி பைக் ஓட்டிய மாணவன்; வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!!

0
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுடன்...

முல்லைத்தீவில் வெடிமருந்துடன் 26 வயது இளைஞர் கைது.!!

0
முல்லைத்தீவு- கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(25.2.2026) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்.!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை...

வடக்கு மாகாண பேருந்து தரிப்பிடங்களை மேம்படுத்த அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்.

0
வடமாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை வழங்கி அரசாங்கம் சேவையை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...

பட்டப்பகலில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ வீரர் – அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்.

0
சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து...

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இரு மாணவர்கள் கைது.

0
கிளிநொச்சி- அறிவியல் நகர் பகுதியில் இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(25.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஊழல் தடுப்பு பிரிவினருக்கு...

யாழில் தலைவிரித்தாடும் மீட்டர் வட்டி! கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது.

0
யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கரவண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்தநிலையில்...

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்த இராணுவ வீரர்.!

0
யாழ்ப்பாணம் - சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச்...

வவுனியா பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கத்திக்குத்து.!! பெண் கைது.!

0
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா...