வீட்டுக்குள் நடந்த கொடூரம் — வாடகையாளர்களால் முதியவர் கொலை என சந்தேகம்!

0
வவுனியா கூமாங்குளத்தில் 72 வயது முதியவர் கொலை — வாடகை பணம் கேட்க சென்றபோது சோகம்! வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதியவர்,...

வவுனியாவில் கனரக வாகனம் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி.!

0
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (09) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 64 வயதுடைய நபரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்...

கியூபாவுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதார தடையை நீக்கக் கோரி வவுனியாவில் கையெழுத்து போராட்டம்.!!

0
அமெரிக்கா கியூபா மீது விதித்துள்ள மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக் கோரி இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று வவுனியா இலுப்பையடியில் குறித்த கையெழுத்து...

சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

0
சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி! வவுனியா மாவட்டத்தின் சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான முடிவுக்கு சென்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனால் கத்தியால்...

திருகோணமலை புகையிரத நிலைய தீ விபத்து – இயந்திரம் தீக்கிரை!

0
திருகோணமலை புகையிரத நிலையத்தில் புகையிரத இயந்திரம் ஒன்று தீக்கிரை திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்றைய தினம் (8) மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தூரப்பகுதிகளில்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை!

0
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07)...

யாழ். அனலைதீவில் அதிர்ச்சி – ஆயுதங்கள் மீட்பு!

0
யாழ். அனலைதீவில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு – துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த...

யாழில் ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த...

யாழில் இரட்டை திருட்டு: களவாடிய 4 பேர் கைது.!

0
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற நகைகள், பணம் மற்றும் பொருட்கள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையிலும், கலட்டி அம்மன்...

யாழில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

0
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர்,  பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக  இந்தியாவின்  திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய...