காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் கைதான வர்த்தகர்கள்.!!

0
காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 100 கிராம்...

கிளிநொச்சியில் பாம்பு தீண்டியதில் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்.!!

0
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23...

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!!

0
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தின் படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம்...

1 வயதும் 8 மாதமுமா குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்

0
1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு. மூதூர் ஷாபி நகர் பகுதியில் துயரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 1 வயது 8 மாதங்கள் வயதுடைய ஆலியா...

மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.

0
மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு காலநிலை எதிர்வுக் கூறலும், இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் பதிவான தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் காரணமாக, இரணைமடுக்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று (—) காலை 9.00...

குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

0
குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம் அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி...

மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடு செய்ய முன்வரவேண்டும்..!

0
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்..! பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு...

மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

0
மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று...

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

0
சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் மதுபானத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுக பகுதியில் இன்று (05.01.2026) இடம்பெற்றதாக...

தாயைப் பார்க்க வைத்தியசாலை சென்ற மகன் – தகாத வார்த்தைகளால் பேசிய ஊழியர்.!

0
வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க...