சட்டவிரோத மதுபான விற்பனையால் 14 வயது சிறுவன் மரணம் : பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

0
கேகாலை - தெரணியகல நூரித் தோட்டத்தில், 14 வயதுடைய சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (06) அப்பகுதி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சட்டவிரோத மதுபான விற்பனையே இந்த...

வெனிசுலா போர் பதற்றம்…! இலங்கையில் மீண்டும் எகிறப்போகும் எரிபொருள் விலை

0
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற...

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

0
2026 ஆம் ஆண்டில் இலங்கை பல நாடுகளுடன் பயனுள்ள உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளதோடு, வெளிநாட்டுத் தூதரக சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு – மக்கள் விசணம்.!

0
  பருத்தித்துறை பிரதேச சபையில் சட்டத்திற்கு முரணாக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில் இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றே இவ்வாறு...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு : 16 போ் உயிரிழப்பு!!

0
கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது, பல நாள்களாக...

மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை.. பாடசாலை நிர்வாகத்தின் அதிரடி முடிவு.!

0
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கணித ஆசிரியையாக பணிபுரிந்த 31 வயதான ஆசிரியை ஒருவர் 2 மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விடயம் அறிந்த பாடசாலை நிர்வாகம்...

இந்து ஆலயங்களை அழிக்கலாமா? தையிட்டி விகாரை விவகாரம் எஸ். சிறீதரன் கேள்வி

0
தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்ற நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை ஏன் அகற்றப்படக்கூடாது என தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

எச்சரிக்கை!! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.!

0
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department...

கனேடியப் பிரஜை மீது நடத்தப்பட்ட கூலிப்படைத் தாக்குதல்.. இலங்கையில் கொடூரம்.!

0
இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிடப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்குப்...

பதவியை துறந்துவிட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற நகரபிதா!

0
பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச ராஜினாமா. இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட தேவைகளின் காரணமாக பதவி விலகுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்....