மரணமும் ஒரு வேடிக்கை விளையாட்டுத்தான்… எப்படி?

0
எழுபது வயதைத் தாண்டிய நம்மில் பலர், வயதாகி, வயோதிகம் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில் தான் இருக்கிறோம். அதிலும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (கொழுப்பு) போன்ற நெடு நோய்கள் இருப்பவர்களின்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய வியாபாரி சடலம்.!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என அவரது உறவுகள்...

மலேசியாவின் Ti-Ratana அமைப்பின் மனிதாபிமான உதவி: இலங்கைக்கு 40 அடி கொள்கலன் அனுப்பும் முயற்சி.

0
மலேசியாவில் இயங்கும் தி-ரட்னா அமைப்பு (Ti-Ratana Society Malaysia), அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் நோக்கில், 40 அடி உயரமுடைய ஒரு கொள்கலனில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும்...

இணுவில் ஆலயத்திற்கு அருகில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட...

பஸ்ஸில் ஏற முயன்ற பெண்ணின் கால்கள் நசுங்கி கடும் காயம்.!

0
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலையிலிருந்து நுவரெலியா...

முச்சக்கர வண்டி மோதலில் 3 பிக்குணிகள் உட்பட 4 பேர் படுகாயம்.!

0
சூரியவெவ – நுஜேகந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விபத்தில் மூன்று பிக்குணிகள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் கடுமையாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாற்றம் கோரி போராட்டம்.!

0
 மன்னார் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி மற்றும் அபிவிருத்தி பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, தற்போதைய அதிபரை மாற்றி தரம் 1 தகுதியான புதிய அதிபரை நியமிக்கக் கோரி திங்கட்கிழமை...

காத்தான்குடியில் சொகுசு பஸ்கள் மீது திடீர் சோதனை – விதிமீறிய சாரதிகள் மீது வழக்கு.

0
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின்படி, காத்தான்குடியில் திங்கட்கிழமை (30)...

மான் கொம்புகள், தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைது.!

0
புலத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் திங்கட்கிழமை (மார்ச் 30) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல,...

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம்: மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் திகிலான அனுபவம் பகிர்வு!

0
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் ஒருவர், தமக்கு நடந்த திகிலான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது...