லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த...

அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு...

சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

0
சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி! வவுனியா மாவட்டத்தின் சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான முடிவுக்கு சென்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனால் கத்தியால்...

திருகோணமலை புகையிரத நிலைய தீ விபத்து – இயந்திரம் தீக்கிரை!

0
திருகோணமலை புகையிரத நிலையத்தில் புகையிரத இயந்திரம் ஒன்று தீக்கிரை திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்றைய தினம் (8) மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தூரப்பகுதிகளில்...

கடைசி பந்தில் திரில்லர் – டெல்லியை 1 ரன்னால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

0
ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில்...

இன்றைய ராசிபலன் (09-04-2026, வியாழக்கிழமை)

0
♈ மேஷம் நாளை உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தோன்றும்; பணியிலும் தனிப்பட்ட முயற்சிகளிலும் முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத நிதி ஆதாயம் வரும் வாய்ப்பு உள்ளது. உறவுகளில் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ♉ ரிஷபம் நாளை உங்கள் சிந்தனை...

அம்பாறையில் யானை தாக்குதல்: 48 வயது பெண் உயிரிழப்பு.!

0
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் தனது வீட்டின் முற்றத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று புதன்கிழமை (8) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில்,...

முல்லைத்தீவில் மது விருந்துக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு...

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம்: விசாரணை தீவிரம்.!

0
கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றதுடன், நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை!

0
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07)...