குப்பை கொட்ட நாயைப் பழக்கிய உரிமையாளர் கைது – சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்த பொலிஸார்.!

0
ஐரோப்பிய நாடான இத்தாலியின், சிசிலி தீவின் கட்டானியா நகரில், சாலைகளில் குப்பைகளைக் கொட்டுவது குற்றமாகும். இதற்காக, 1.3 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், அந்நகரின் ஒரு...

தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்..!

0
காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு தொடருந்தில் கெப் வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

உலகத்தரம் பெறும் பலாலி விமான நிலையம் – அமைச்சர் அநுர வெளியிட்ட அதிரடித் தகவல்.

0
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனைய விரிவாக்கத் திட்டம் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, விமான நிலையத்தின் குறித்த அபிவிருத்திப் பணிகள்...

மட்டக்களப்பில் விமான நிலையத்தினூடாக நுழைந்த யானைகள்.!!

0
மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள்...

Google Pixel 10a இந்தியாவில் அறிமுகம் – 7 ஆண்டுகள் அப்டேட் உறுதி

0
Google Pixel 10a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.இந்த புதிய மாடல், Tensor G4 processor-ஐ கொண்டுள்ளது. மேலும், 7 ஆண்டுகள் வரை OS மற்றும் security updates வழங்கப்படும் என Google அறிவித்துள்ளது....

சோர்வான கண்களை அழகாக்க வேண்டுமா? இரண்டே வாரத்தில் கருவளையத்தை விரட்ட இதைப் பயன்படுத்துங்கள்!

0
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அந்தவகையில், கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம். தேவையான...

பெருக்கெடுத்த மகாவலி ஆறு ; மூடப்பட்ட வீதி, வெளியான முக்கிய அறிவித்தல்

0
மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் மனம்பிட்டியவில் மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் லங்காபுர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சோமாவதி வீதி மூடப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிரம்பி வழியும்...

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை!

0
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று (21) காலை கொழும்பில் உள்ள செட்டியார் வீதி தங்கச்சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.366,300 ஆக...

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.!!

0
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு...

இன்றைய ராசிபலன் (22-02-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உணவுக் கட்டுப்பாட்டில் கூடுதல் விழிப்புணர்வு தேவை, குறிப்பாக வெளியில் சமைத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக இன்று திடீர் பண வரவு உண்டாகும்; அதில் ஒரு பகுதியைத்...