மழை நீர் சுத்தமானது என்பது உண்மையா? பல்கலைக்கழக ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்.!

0
பொதுவாகவே இன்றளவும் கிராம புரங்களில் மழை காலங்களில்,மழை நீரை சேகரித்து குடிப்பதற்கு பயன்படுத்துதையும் சமையலுக்கு உபயோகிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மழை நீர் தான் உலகிலேயே சுத்தமான தண்ணீர் என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில்...

15 நிமிடத்தில் செய்ய வேண்டிய சிகிச்சைக்கு 2 மணிநேர தாமதம்! உயிரிழந்த கர்ப்பிணி.!

0
மருத்துவர்கள் கவனக்குறைவால் பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கவனக்குறைவை விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தனாஞ்சி டொனா என்ற 33 வயது இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின்...

யார் அந்த கோடீஸ்வரர்? ஒன்டாரியோவில் 80 மில்லியன் டொலர் வென்ற லொத்தர் சீட்டு

0
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட வெற்றி லொத்தர் சீட்டுக்கான 80 மில்லியன் டொலர் பரிசு, விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் இதுவரை யாராலும் கோரப்படவில்லை. இது கனடா லொத்தர்...

ஜனாதிபதி செயலக முன் ஐந்தாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்.!

0
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல்...

சிக்கிய மாபெரும் போதைப்பொருள் குவியல் – ‘மாமா – மருமகன்’ கூட்டணி கைது.!

0
அம்பாறை பெரிய நீலாவணை மற்றும் சம்மாந்துறை பொலிஸாரின் தொடர் அதிரடி நடவடிக்கையின் மூலம், ரூபா 2 கோடி 30 இலட்சம் பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் என...

14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை ; நெஞ்சை உலுக்கிய பயங்கரம்.!

0
தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச்...

மின்னல் மற்றும் பலத்த காற்று: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!

0
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...

செட்டிகுளம்-முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா!

0
செட்டிக்குளம், முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்யாலயத்தின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் கால்கோல் விழா, முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்தியாலையத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,...

முறைப்பாடு செய்யச் சென்றவருக்கு நேர்ந்த கதி! பொலிஸ் நிலையத்தில் சரமாரித் தாக்குதல்.!

0
கிரியுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரொருவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், குறித்த நபர் வைத்திருந்த பணத் தொகையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பிக்குகள்?

0
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து தேரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு சிலர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக சிவில்...