லொறி சக்கரத்தில் நசுங்கி 20 வயது யுவதி பலி.!!

0
ஹொரணை - ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு...

76 வயது மூதாட்டி அடித்துக் கொலை; நடந்தது என்ன?

0
திரிவனகெட்டிய தோட்டத்திலுள்ள லயன் அறைக்குள் 76 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியின் மரணம், அவரது மண்டை ஓடு மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் ஏற்பட்டதாக களுத்துறை நாகொட...

கோடரி தாக்குதலுக்குள்ளான மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்! குற்றவாளி விளக்கமறியலில்.!

0
பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு குறித்த...

போதைப்பொருளுடன் கைதான பல்கலைக்கழக மாணவன்.!!

0
ஐஸ், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானமாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த மாணவர் தற்போது...

தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த பெண்.!!

0
அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள...

9வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள் – பின்னணியில் இருந்த கொரியன் கேம்?

0
கொரியன் கலாச்சாரத்திற்கு அடிமையான 3 சகோதரிகள் 9வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த சேதன் குமார் அந்நிய செலாவணி வர்த்தகராக உள்ளார். இவர்...

சீறீதரன் எம்பியின் பதவி நீக்க விவகாரம்; தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம்!

0
சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு! இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று...

மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி மாயம்.!

0
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன கடற்றொழிலாளி ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த...

ஒட்டுசுட்டானில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது.!!

0
முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி, 6 மாத குழந்தை எரித்துக் கொலை!

0
தவறான உறவுக்கு தடையாக இருந்த ரகசிய காதலனின் மனைவி மற்றும் அவரின் 6 மாத குழந்தை மீது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் தெலங்கானா மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. தெலங்கானா...