வீட்டுக்கு வந்த நபரை வெட்டிக் கொன்ற உரிமையாளர் – கொலையாளி அதிரடி கைது.

0
அனுராதபுரம், சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும்...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது.

0
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில்...

மட்டக்களப்பில் காட்டு யானை வெறியாட்டம்! ஒருவர் பலி இருவர் படுகாயம்.!

0
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும்...

கால்வாயில் விழுந்து 74 வயது மூதாட்டி பலி; பொலிஸார் தீவிர விசாரணை.!!

0
மாத்தளை - இரத்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74...

யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்னால் பயங்கரம்! 7 மாத கருவை வீதியில் வீசிச் சென்ற மர்மப் பெண்.

0
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம்...

பனிமூட்டத்தால் லொறியுடன் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி.!!

0
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, தம்புள்ளையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறியுடன்...

சோடா குடிப்பதால் செரிமானம் ஆகுமா? நிபுணர்கள் எச்சரிக்கை.

0
  ஒரு சிலர் கட்டாயம் முழு மீல் சாப்பிட்ட பின் இப்படியான பானங்கள் வேண்டும் என்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் குளிர் பானங்கள் குடிப்பது வயிற்று...

வயிறு எரிச்சல் அதிகரிக்கிறதா? தவிர்க்க வேண்டிய 5 முக்கிய பழங்கள்.

0
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், மக்கள் பல வகையான பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்குகிறார்கள், அவற்றில் மிகவும் பொதுவானது வயிறு தொடர்பான பிரச்சினைகள். வெளியில் வறுத்த, எண்ணெய், காரமான உணவைச்...

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா கடன் திட்டம்

0
அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஆரம்பமான 'ஹிமிகம' (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு...

சர்வதேச பிடியாணையில் இருந்த நபர் கட்டுநாயக்கவில் கைது.!

0
சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் கட்டாரிலிருந்து இலங்கை வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...