சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி.!!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த...

காரில் போதைப்பொருள் விற்பனை! 5 இளைஞர்கள் அதிரடி கைது.!!

0
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்,...

புதிய அரசியல் கலாச்சாரத்துடன் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை! ஜனாதிபதி பெருமிதம்.

0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஏராளமான சவால்கள் இருந்தபோதிலும், நமது நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் பெற்று...

இறாணுவத்தால் அழிக்கப்படும் பனை வளம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

0
வலி. வடக்கு: மக்களின் நிலங்களில் பனை மரங்கள் இராணுவத்தால் நிர்மூலம்; மௌனம் காக்கும் பனை அபிவிருத்திச் சபை! யாழ்ப்பாணம்: யாழ். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் முடக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில்...

இராணுவ அதிகாரிக்கு ஆதரவு? சிறீதரன் பதவி நீக்கம் குறித்து ITAK விளக்கம்

0
பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன். இலங்கை தமிழரசுக் கட்சி தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தப்...

இளைஞனின் ஆசன வாய்க்குள் பீரங்கி குண்டு; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

0
பிரான்சின், துலூஸ் (Toulouse) நகரில் 24 வயது இளைஞர் ஒருவரின் ஆசன வாய்க்குள் சுமார் 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு (Artillery shell) கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பீரங்கி...

14 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை.!!

0
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த...

பாணுக்குள் பல்லி எச்சம்: ஊழியர்கள் மீது சுகாதாரத் துறையினர் சரமாரி வழக்கு.!!

0
மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுழிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரதுறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளது மன்னார் பொதுசுகாதர...

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!

0
இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சிக்கல்...

சடலத்தைப் பொறுப்பேற்பதில் மோதிக்கொண்ட இரண்டு மனைவிகள்.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான...