விவசாயிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி! நெல் கொள்வனவுப் பணிகள் அதிரடியாக ஆரம்பம்.

0
நெல் கொள்வனவு செயல்முறைகளை தாம் தொடங்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். அத்தோடு,அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்...

தேனிலவில் கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி!!

0
ராஜஸ்தானில் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் ஆசிஷ் மற்றும் அஞ்சு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீகங்காநகர் பகுதியில் தம்பதி ஒருவர்...

‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது.

0
'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு...

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை.!!

0
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு!

0
காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் தெரிவித்ததன்படி, நேற்று (05) மாலை,...

பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு!

0
கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி...

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து!

0
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து! திராய்க்கேணி பிரதேசம் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை 9.00 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் லொறி வாகனம், அதிக...

இலங்கையில் எகிறியது தங்கத்தின் விலை: இன்று ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம்.!

0
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு...

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்.!!

0
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின்...

மயக்க மருந்து ஜூஸ் கொடுத்து திருட்டு: பஸ் நிலையத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்.!!

0
மட்டக்களப்பில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து...