சிறுநீர் கசியுமளவு மாணவி மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்.!!

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக...

காதல் மற்றும் பக்தியின் உச்சம்! ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர்.!

0
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து...

மணலோடு மாட்டிய தமிழ் பொலிஸ் அதிகாரியின் டிப்பர்!

0
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனம் சட்டவிரோத மணலுடன் கைப்பற்றல்!   சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டபோது முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள்...

யாழில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வலுத்த போராட்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

வாரிக்குட்டியூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவன் பலி.!!

0
வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.2.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் இரு மாணவர்கள்...

இரு பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்! 7 பேர் வைத்தியசாலையில்..

0
பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். க .பொ.த சாதாரண...

வெளிநாட்டு ஆசை காட்டி மோசடி! ‘பெண் ஏஜென்ட்’ அதிரடி கைது.

0
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களை சேர்த்து வந்த குற்றச்சாட்டில் கைது...

சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை: கைதான 45 வயது சாரதி.!!

0
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்ணே...

காதல் வெறியா? வன்முறையா? ஆசிரியையின் உதடுகளைத் துண்டித்த 12-ம் வகுப்பு மாணவன்.!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 12 ஆம்...

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பலி.!!

0
இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு...