தென்னிலங்கையில் அரசியல்வாதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு.!!

0
தென்னிலங்கையில் அரசியல்வாதியை ஒருவரை கொலை செய்ய நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்பவர் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட...

இலங்கை வரலாற்றில் முதல்முறை! 1,000 கோடி ரூபா வைப்புச் செய்த மர்ம நபர் CID-யால் கைது.!!

0
இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில்...

பொருளாதார நெருக்கடியால் அஞ்சல் துறை விலை உயர்வு! புதிய கட்டண விபரங்கள்.!!

0
அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய...

தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

0
பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு...

இளைஞர்களை வாட்டும் இளநரை – வைட்டமின் குறைபாட்டை போக்க இதோ சில டிப்ஸ்.

0
இன்றைய காலத்தில் இளைஞர்களிடையே தலைமுடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருகிறது.பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். முதுமையின் அடையாளமாக காணப்படும் நரைமுடி தற்போது இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது.இதற்கு முக்கியமாக சில வைட்டமின்கள் மற்றும்...

காதலனால் வந்த வினை? ஹெரோயினுடன் கைதான பல்கலைக்கழக மாணவி.!!

0
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யுவதி பல்கலைக்கழகம் ஒன்றில் டிப்ளோமாக் கற்கைநெறியைப் பயின்று...

இலங்கையில் முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு! இனி ‘App’ மூலம் இயங்குவது கட்டாயம்.!

0
இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்குவதை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் சேவைகளை தரப்படுத்துதல், வெளிப்படையான கட்டணங்களை உறுதி செய்தல், பயணிகளின் பாதுகாப்பை...

தேசிய பூங்காவில் பாரிய கஞ்சா வேட்டை! 582 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் இருவர் கைது.!!

0
உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...

யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்.!!

0
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது நேர்ந்த கொடூரம்.!!

0
கந்தளாய் அக்போபுர காவல்துறை பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அக்போபுர காவல் நிலையத்தில்...