சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியவருடன் உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்.!!

0
உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் என மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செய்த குற்றங்கள் இன்று உலகையே தலைகுனிய வைத்துள்ளன. அமெரிக்க நிதி...

மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயிடம் பாலியல் லஞ்சம்? சிக்கிய உப பொலிஸ் பரிசோதகர்.!

0
கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடித்து வைக்க உதவுவதாகக் கூறி, பாலியல் லஞ்சம் பெறும் நோக்குடன் ஒரு பெண்ணை வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு...

காலி – மாத்தறை வீதியில் ஸ்தம்பித்த போக்குவரத்து! தீ விபத்தால் வாகன நெரிசல்.!

0
காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதியில் கடும்...

இந்த 5 பழக்கங்கள் இருந்தால் இதயம் ஆபத்தில்!

0
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 24 வயது இளைஞன் பரிதாப பலி.!!

0
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்,...

ஓய்வில்லாக் கடமையால் விரக்தியடைந்து பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறிய கான்ஸ்டபிள்.!!

0
ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை கெகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அளுத்கம பொலிஸ்...

முச்சக்கரவண்டி மோதி 72 வயது முதியவர் பலி! தப்பிச் சென்ற சாரதிக்கு வலைவீச்சு.!!

0
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே முச்சக்கரவண்டி...

எண்ணெய் சந்தையில் திருப்பம்; பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

0
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனம், மார்ச் மாதத்துக்கான ‘அரப் லைட்’ ரக கச்சா எண்ணெயின் விலையை ஒரு பேரலுக்கு 30 சென்ட் குறைத்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 0.30...

மக்களுக்கு நற்செய்தி: ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்.!!

0
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத்...

5,000 ஏக்கர் காட்டை அழித்து சீங்கள குடியேற்றம்! ரிஷாட் சீற்றம்

0
பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங்காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டம் கிபுல் ஓயா திட்டம்: றிசாட் எம்.பி ஆதங்கம் பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 500 ஏக்கர்...