கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு 21 வயது இளைஞன் படுகொலை.!!

0
கொழும்பு இரத்மலானை, தர்மராம வீதி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மராம வீதி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய...

மாணவி மீதான கொடூரத் தாக்குதல்: தலைமறைவாக இருந்த ஆசிரியர் அதிரடி கைது!

0
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த...

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.!

0
இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை...

இலங்கை, வியட்நாம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தென்கொரிய ஆளுநரின் கருத்து

0
தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து...

போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது.!!

0
சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...

திருமணச் செலவில் கனவு இல்லம் கட்டிய புத்திசாலி தம்பதி.!!

0
ஆடம்பரமான திருமணம் மண்டபம் ஒரு கொண்டாட்டத்திற்காக செலவு செய்யும் இந்த காலத்தில் ஒரு தம்பதி புத்திசாலித்தனமாக செயற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் ஒரு நாள் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட...

சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்.!!

0
மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு...

வீட்டின் சுவர் கட்டிய நபர் : மண்மேடு சரிந்து பலி.!!

0
அலவத்துகொடை - வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம்...

இன்று முதல் லாப்ஸ் எரிவாயு விலை உயர்வு.!!

0
இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த...

கொழும்பு நாளந்தா கல்லூரி விவகாரம்: அதிபருக்கு எதிராக ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு.!!

0
கொழும்பு நாளந்தா கல்லூரியின் ஆசிரியை ஒருவர் அந்த கல்லூரியின் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாளந்தா கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவர் தலைவரின் செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிபருக்கு...