இன்றைய ராசிபலன் (16-02-2026, திங்கட்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்கள் விடாமுயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணும் நாளாக இது அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள் தொடங்கும். பணியிடத்தில் உங்கள்...

வெடுக்குநாறிமலையில் தடையின்றி நடந்த மஹா சிவாரத்திரி!

0
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மதியம் 2மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுட்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு...

திம்புக் கோட்பாட்டை மையமாக கொண்டே அரசியல் தீர்வு நோக்கிய பயணம் – யாழில் தீர்மானம்

0
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம்–இறைமை–சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும், தமிழ்த் தேசிய பேரவை ஏற்பாட்டில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.30...

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு – இருவர் கைது.!!

0
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத் தரிப்பிடத்தில்...

இறுதிச்சடங்கு முடிந்த பின் வீடு திரும்பிய நபர் – அதிர்ச்சியில் உறவினர்கள்.!

0
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்து 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் Assam மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44...

லொரியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி.!!

0
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிங்குரானவிலிருந்து தமன நோக்கிச் சென்ற...

பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு -பாறைகளுக்கு அடியில் புதைந்த உயிர்கள்!

0
பதுளை - பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவம் இன்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16 - 17 ஆம்...

நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை – 6 மணிநேரப் பயணம் இனி 20 நிமிடங்களில்.

0
இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சாலை - ரயில் சுரங்கப்பாதை திட்டமானது உலக அளவில் இரண்டாவது சுரங்கப்பாதையாக அமையவுள்ளது. முதலாவதாக இந்த சாலை -...

யாழில் அனாதரவாக நின்ற சொகுசு கார்! பின்னணியில் அம்பலமான மோசடி.!!

0
யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய 34 வயது இளைஞன்.!

0
ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது...