Post Office திட்டம்: ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.., மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்

0
பொதுவாக மக்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்காக பலர் நல்ல சேமிப்பு திட்டங்களை தேடி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு சிறந்த...

ஈழத்தமிழர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு கொடுத்த அங்கீகாரம்.!

0
“70 ஆண்டுகள் 70 முகங்கள்” என்ற தலைப்பில், சுவிட்சர்லாந்து இலங்கையுடன் கொண்டுள்ள தூதரக உறவுகளை கொண்டாடும் வகையில், நடந்த நிகழ்வில் பல தமிழ் முகங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சிறப்புக் கண்காட்சியிலேயே சைவநெறிக்கூட...

32 கோடி ரூபா பொருள் – விமான நிலையத்தில் ஒரு யுவதி உட்பட இரு கனடியர் கைது!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 32 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் கனேடிய இளைஞனும் யுவதியும் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி வர முயன்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞனும்...

இன்றைய ராசிபலன் (11-03-2026, புதன்கிழமை)

0
மேஷம் (Mesham): மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மனத்தெளிவும் உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும், இதனால் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி...

எரிபொருள் பதுக்கல். விலையேற்றத்திற்கு காரணம் – CPC தலைவர் விளக்கம்

0
போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு CPC வேண்டுகோள் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், நாட்டின் பொதுமக்கள்...

வரலாற்று சிறப்புமிகு ஆனையிறவில் – பாரம்பரிய உணவகம் திறப்பு!

0
ஆனையிறவில் பாரம்பரிய உணவகம் திறப்பு! கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆனையிறவு பகுதியில் பாரம்பரிய உணவகம் இன்று (10.03)  திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி நகரத்திலிருந்து பளை வரை பாரம்பரிய உணவகம் இல்லாத குறை நீண்ட காலமாக...

மானிப்பாயில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

0
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

“இளவாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு; சோகத்தில் குடும்பத்தினர்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது...

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

0
இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி...

சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்கப் பிரதமர் ஹரிணி.

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம்(08.03.2026) நள்ளிரவு இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர்,...