இலவசச் செயற்கை கருத்தரிப்புத் திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்!

0
நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது . இந்நிலையில்...

உலகச் சந்தையில் அதிரடியாகச் சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.!!

0
உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை...

இலங்கையில் டிஜிட்டல் புரட்சி: 38.4% ஆக உயர்ந்த கணினி அறிவு விகிதம்!

0
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கணினி தொழில்நுட்ப அறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இலங்கையில் கணினி தொழில்நுட்ப அறிவு 5...

குளிர் வானிலையால் பரவும் புதிய வகை வைரஸ்! சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0
நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வரண்ட வானிலை காரணமாக வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி,...

குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு: அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் ரகசியம்!

0
உலகின் அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத அவசியமான பொருளென்றால் அது உப்புதான். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று கூறுவார்கள், அதன்படி உப்பு இல்லாமல் எந்த உணவின் சுவையும் முழுமையடையாது. ஆனால்...

அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர் பற்றாக்குறை.!

0
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால், மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவ பீட மாணவர் சங்கத்தின் தலைவர் திலிண...

தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

0
தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய்...

பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்.!!

0
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

பளை மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. ​இந்நிகழ்வின் முதன்மை...

கோலகலமாக பிராம்ப்டனில் நடைபெற்ற TEFA Futsal World Cup – 2026

0
TEFA Futsal World Cup 2026 பிராம்ப்டனில் மாசி 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.   தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் (TEFA) Futsal World Cup 2026 போட்டி கனடாவின் பிராம்ப்டன்...