கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது!

0
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் சிறப்பு அதிரடிப்படை அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இன்று 12.45...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்…!

0
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது. அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...

பாதுகாப்பில்லாத ஹொட்டல்கள் ; தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்!!

0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியர், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு...

வரலாற்றில் முதல் முறையாக தனியார் கடன் வழங்கல் உச்சம்!

0
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி : வாகனப் பதிவுகளுக்கு புதிய விதி!

0
2026 ஜனவரி 5ஆம் திகதி முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமைப் பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள்,...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!!

0
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12)...

இலங்கை புதிய அரசியலமைப்பு: தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக, அந்நாட்டின் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் ஸ்டாலினை சந்தித்து...

கனடாவில் தொழிலாளர்களை துன்புறுத்திய தமிழ் கடை உரிமையாளர்கள் – சிறைத்தண்டனை

0
கனடாவில் புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்திய 3 உணவக உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை. கனடாவின் அல்பெர்டா மாகாணம், கல்கரியில் உள்ள மூன்று உணவக உரிமையாளர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால்...

அம்பாறையில் கடலரிப்பு அதிகரிப்பு: வாழ்வாதாரம் பாதிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...

சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.   பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி...