இலங்கைப் பொருளாதாரத்தில் முன்னேற்றம்: உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் அபார வளர்ச்சி!

0
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2026 ஜனவரி மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு பிரதான துறைகளுமே நேர்மறையான வளர்ச்சையைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, நாட்டின் உற்பத்தித் துறை 56.1...

முகம் கண்ணாடி போல பளபளக்க ஜப்பானிய ரகசியம்! வீட்டில் உள்ள ‘அரிசி’ போதும்.

0
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், முகம் வெள்ளையாக இருக்க அரிசியை எப்படி பயன்படுத்துவது...

தொப்பையைக் குறைக்க நிபுணர் தரும் ‘மேஜிக்’ பொடி: 4 பொருட்கள், வியக்கத்தக்க பலன்கள்!

0
தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்கள் உடல் பருமன், பானை போன்ற தொப்பையால் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சனை இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்....

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு.

0
2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும் வெளியில் காத்திருந்த சம்பவம்...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது.!

0
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

அக்குரேகொட இரட்டைக்கொலை: அதிரடியாக கைதான இருவர்!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு...

பெண்கள் பாடசாலையில் பயங்கரம்! 9 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.!!

0
கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின்...

காணித் தகராறில் மண்வெட்டியால் அடித்துக் கொலை – இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர் மண்வெட்டியால்...

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது.!

0
ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச்...

ஆணாதிக்க அரசியலை உடைத்த முதல் ஈழப்பெண் – நேசம் சரவணமுத்து

0
இலங்கையின் முதல் தமிழ் பெண் அரசியல்வாதி. இலங்கை அரசியல் வரலாற்றில் பெண்களின் பங்கேற்பு இன்று இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டாலும், அதற்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடிகள் சிலரே. அந்த முன்னோடிகளில் முதன்மையானவர் நேசம் சரவணமுத்து. இலங்கை...