போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும்...

ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்.!

0
ஈரானுடன் இடம்பெற்று வரும் போரில் அமெரிக்க வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும், தனது இந்தக் கூற்றுக்கு அவர் எந்தத் தெளிவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள்...

நெல்லியடியில் மாமியாரை வெட்டிக் கொன்று மாமனாரைச் சிதைத்த மருமகன்.!!

0
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக...

மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு? தனியார் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற விசாரணை.

0
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு...

AI போலி வீடியோக்களுக்கு எதிராக யூடியூப் அதிரடி நடவடிக்கை.!!

0
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான காணொளிகளை (Deepfakes) அடையாளம் கண்டு அகற்றுவதற்காக, யூடியூப் நிறுவனம் புதிய இலவசக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வேட்பாளர்களுக்கு...

எலிக்காய்ச்சல் பாதிப்பில் இலங்கைக்கு உலகிலேயே 2-வது இடம்; 18,000 பேர் பாதிப்பு.!!

0
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார்...

போருக்கு எதிராக பச்சிலைப்பள்ளி சபை தீர்மணம்: உலக அமைதிக்கு ஆதரவு

0
உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த...

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்.

0
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் மேற்கு இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலில், வணிகக் கப்பல் போக்குவரத்து...

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? ஈரானியத் தாக்குதலின் பின் மறைக்கப்படுகிறதா உண்மை?

0
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து ஈரானிய ஊடகங்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், நெதன்யாகு காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம்...

உலகிற்குக் காத்திருக்கும் பாரிய உணவுப் பஞ்சம்? – ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் மனிதாபிமான உதவிகள் ஸ்தம்பிக்கும்.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்துவதுடன், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர்...