தீவுப் பகுதியில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி – லட்சக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மீட்பு.!

0
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை...

பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலி.!!

0
இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய...

தனியார் பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னணி; இருவர் அதிரடி கைது.!!

0
யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும்...

எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு – இலங்கை மக்கள் மகிழ்ச்சி!

0
கையிருப்பில் உள்ள எரிபொருள் குறித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு இந்த மாதம் நாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் எரிபொருள் கையிருப்பில் இருந்து ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டிற்கு போதுமான...

அச்சு இயந்திரத்தில் சிக்கிய தலை! மனைவியின் கண்முன்னே துடிதுடித்துப் பிரிந்த இளம் கணவனின் உயிர்.!!

0
பிலியந்தலை - கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த...

உயரும் கச்சா எண்ணெய் விலை: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்.!!

0
ஈரான் போர் எதிரொலியாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச எரிசக்தி முகாமை (IEA) தனது அவசரகால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிக்க முடிவு செய்துள்ள போதிலும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த...

29 கோடி ரூபாய் மர்மம்! – கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாரிய இழப்பு.!!

0
இலங்கையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தடுக்க...

சந்தையில் இருந்து மாயமாகும் இறக்குமதி எண்ணெய்கள்; விலையை உயர்த்தும் வியாபாரிகள்.!!

0
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு...

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு.!!

0
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

இன்றைய ராசிபலன் (13-03-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்குப் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பண வரவு இன்று கைக்கு வந்து சேரும், இது உங்கள் நிதிச் சுமைகளைக் குறைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான...