மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் கடுமையான பதற்ற சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...

இன்றைய ராசிபலன் (14-03-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் நாளாக இருக்கும். பணப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து நிதி நிலைமை சீரடையும். சனிக்கிழமை என்பதால் குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வருவது மனதிற்குப் புத்துணர்ச்சி...

அடர்த்தியான கருங்கூந்தலுக்கு நெல்லிக்காய் எண்ணெய்; வீட்டிலேயே தயாரிக்கும் எளிய முறை.

0
தொடர்ந்து இந்த இயற்கை முறையை பின்பற்றுவதன் மூலம் ரசாயன பொருட்கள் இல்லாமல் இயற்கையான முறையில் அழகான, ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர வேண்டும்...

பாதி ஆண்.. பாதி பெண்.. – வண்ணத்துப் பூச்சிகளின் உலகில் ஒரு அதிசயம்

0
ஒரே உடலில் பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாக வாழும் அபூர்வ பட்டாம்பூச்சிகள், 'கைனாண்ட்ரோமார்பிசம்' எனப்படும் இந்த வியக்கத்தக்க இயற்கை அதிசயம் மற்றும் அதன் பின்னால் இருக்கும் சுவாரசியமான அறிவியல் காரணங்களைப்...

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்; ஜனாதிபதி வழங்கிய விசேட கௌரவம்.

0
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில்...

சர்வதேசப் பதற்றங்களால் கொழும்பு பங்குச் சந்தை பாரிய வீழ்ச்சி.

0
இன்று கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 295.57 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. பங்குச் சந்தையின் அனைத்து...

இயற்கை அன்னையின் கொடை; நிமிடத்திற்கு 10,000 லீற்றர் நீர் சுரக்கும் பிரம்மாண்ட ஊற்று கண்டுபிடிப்பு.

0
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின்...

மயக்க ஊசி போட்டு நகைகளைப் பறித்துச் சென்ற போலி மருத்துவர்.!!

0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், நோயாளி ஒருவருக்கு மயக்க ஊசி போட்டு, அவரது நகைகளுடன் தப்பினார் மருத்துவர் ஒருவர். பின்னர், அவர் மருத்துவரே அல்ல என்பது தெரியவந்துள்ளது! தெலங்கானா மாநிலத்திலுள்ள செகந்திராபாத் என்னுமிடத்தில் அமைந்துள்ள தனியார்...

சிறைச்சாலை கூரை வழியாகத் தப்ப முயன்ற கைதி; காவலர்கள் துப்பாக்கிச் சூடு.!!

0
நேற்றைய தினம் காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று...

யாழ். படகு விபத்தில் தொடரும் சோகம்! – பலி எண்ணிக்கை உயர்வு.!!

0
யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்,...