ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய யுவதி : மர்ம நோயால் மரணம்.!

0
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார். தனது 6 வயதிலேயே...

அநுராதபுர பகுதியில் கோரவிபத்து – ஒருவர் பலி

0
அநுராதபுரம் - ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (12.01.2026) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார்...

தமிழக வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக – மன்னார் மங்கை

0
மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்! இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம்,...

அதிவேகமாக வந்த காரும் வேனும் விபத்து ; மூவர் பலி, 10 பேர் காயம்

0
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக வந்த உந்துருளியும் வேன் ஒன்றும்...

யாழில் பட்டப்பகலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் .!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு அவசர...

பொலிஸாரை தாக்க முயன்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

0
திருகோணமலை வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை...

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெயின் விலை

0
உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் அதிகரிப்பதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் அதன் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா,...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய தம்பதியினர்!!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில்15 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (12) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் வசிக்கும் திருமணமான தம்பதிகளான இருவரும்...

ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை!!

0
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில்...

புத்தளத்தில் லொறி விபத்தில் சிக்கிய இளைஞர் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(11.01.2026) 6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று,...