முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் நிர்கதி: லண்டனில் இருந்து வந்த மச்சாளால் ஏற்பட்ட குடும்பத் தகராறு.!

0
லண்டன் வாழ் விவாகரத்தான இரு பிள்ளைகளின் இளம் தாயாரால், முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் இளம் குடும்பஸ்தர் காதல் திருமணம் செய்து...

தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை பலி.!

0
களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி...

வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த கதி.!

0
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(18.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்...

பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் வெளியிட்ட வீடியோ.!!

0
தமிழ்நாட்டின் கேரளா மாநிலத்தில், பேருந்தில் தன்னை ஒருவர் தவறாகத் தொட்டதாக பெண்ணொருவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த ஆண் தன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கேரளாவில் பேருந்தில்...

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...

பிரதமர் ஹரிணி சுவிஸ்லாந்துக்கு விஜயம்!

0
பிரதமர் ஹரிணி சுவிஸ்லாந்துக்கு விஜயம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் 56ஆவது உலக பொருளாதார மன்ற வருடாந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இன்று (19) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். 2026 உலக பொருளாதார மன்ற வருடாந்த...

யாழில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

0
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது; இணையவழி விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள்!

0
இணையவழி ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட...

ஆடம்பர வீட்டை வாடகைக்கு எடுத்து ஹெரோயின் வியாபாரம் : சிக்கிய போதைப்பொருள் தம்பதி.!

0
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் உள்ள தனியார் வங்கிக்கு அருகில் சந்தேகநபர்களான...

பெண்ணின் காதலனை சிறுநீர் குடிக்க வைத்து சித்திரவதை செய்த குடும்பத்தினர்.!

0
காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த சோனு எனும் 18...