ரத்த சர்க்கரை நோய் சட்டென குறைய வேண்டுமா? இதை சாப்பிடுங்க.

0
பொதுவாகவே காய்கறிகள் மற்றும் தானியங்களில் அதிகளவில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிரம்பியிருக்கின்றது. அந்தவகையில், பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடும் மொச்சை கொட்டையில், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது. இதில், அதிகளவு நார்சத்து உள்ளதால் இது உடல்...

ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ரூ.2 மட்டும் தான்… எந்த நாட்டில் தெரியுமா?

0
உலகத்தில் எண்ணை வளம் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் ஒரு நாட்டில் மட்டும் பெற்றோலின் விலை ரூபாய் 2 ஆக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளைக் கொன்ற தாய்! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.!

0
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாய் மற்றும் அவரது காதலனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயது பெண் ஒருவருக்கு...

மகளின் திருமணத்திற்காக 25 இலட்சத்தில் வெள்ளி அழைப்பிதழ்! தந்தையின் பிரமிக்க வைக்கும் அன்பு.

0
தனது மகளின் திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்றுவதில் ஒரு தந்தை காட்டிய அன்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷிவ் ஜோஹ்ரி தனது மகள் ஸ்ருதி ஜோஹ்ரியின் திருமணத்திற்காக 3 கிலோ தூய வெள்ளியைப் பயன்படுத்தி...

முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து நூதனமாகக் கொலை; இலங்கையில் சகோதரர்களால் நடத்தப்பட்ட கொடூரம்.!

0
பியகம, கெமுனு மாவத்தை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த முப்பது வயதுடைய ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்கள் மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரை இம்மாதம்...

மருத்துவர் வேடத்தில் மோசடி! வாழைச்சேனையில் சட்டவிரோத கிளினிக் முற்றுகை.

0
மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர்...

தரம் உயர்கிறது. யாழ்.போதனா மருத்துவமனை!

0
தேசிய மருத்துமனையாகிறது யாழ்.போதனா மருத்துவமனை! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் - எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார...

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை.. வெளியான தகவல்.!

0
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) மாலை முதல் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊவா மற்றும்...

கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதையுண்ட மூவர்.. இரவோடு இரவாக தோண்டி எடுத்த அவலம்.!

0
காலி - அஹங்கம பொலிஸ் பிரிவின் பெலஸ்ஸ பகுதியில் கட்டுமான பணிபுரிந்த மூன்று பேர், மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று (22) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கட்டுமான...

மட்டக்களப்பில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்களை மடக்கி பிடித்த மக்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை...