பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வீடுகள் திறப்பு!

0
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் தாராள நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) காலை...

டைல்ஸ் கறைகள் போகலையா? இந்த லிக்விட் முயற்சி செய்யுங்கள்

0
இது தவிர, வாரம் ஒருமுறை இயற்கை கலவைகளை பயன்படுத்தி தரைகளை துடைத்தால், ரசாயனப் பொருட்கள் இல்லாமலும், வீட்டில் பாதுகாப்பாக, தரைகளை புதிய போல் பராமரிக்கலாம். வீட்டு தரைகள் நாள்தோறும் பயன்படுத்தப்படும் பொருளாகவே இருந்தாலும், அவற்றை...

இரவில் பழம் சாப்பிடும் பழக்கம்… உடலுக்கு பாதிப்பா?

0
இரவில் தூங்குவதற்கு முன் பழங்களைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். இரவில் பழங்களைச் சாப்பிடினால், வயிற்றில் அமிலம் அதிகரித்து நெஞ்செரிச்சல், தொண்டை வலி, தூக்கக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் நலத்தை பேணுவது நம்...

தினமும் 10,000 steps நடக்கிறீங்களா? உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க!

0
சமீபகாலமாக பிற உடற்பயிற்சிகளைவிடவும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்கு காரணம் வயது, உடற்தகுதி, இருப்பிடம் போன்ற எதுவுமே நடைப்பயிற்சிக்கு தேவைப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் சாதனங்கள் எதுவும் தேவைப்படாமல்...

தூங்கிக் கொண்டிருந்த தோழியின் 20 சவரன் நகை திருடிய பெண் கைது.!

0
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், ஒரே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகராஜன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (58), சம்பவம் நடந்த நாளில் வெளியில்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் மோசடி: கணவன், மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை.!

0
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் பணம் மோசடி செய்த தம்பதிக்கு எதிரான வழக்கில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV செவ்வாய்க்கிழமை (24)...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு பெருந்தோட்டத் துறைக்கு அச்சுறுத்தல் :முதலாளிமார் சம்மேளனம்.!

0
நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக, நிலையான மின்சாரக் கட்டண ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சாரக்...

வடக்கில் 51 பேருக்கு அரசியல் தலையீடு இன்றி அரச சேவையில் நிரந்தர நியமனம்.

0
வடக்கு மாகாண பொதுச் சேவையில் புதிதாக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அரசியல் தலையீடு மற்றும் ஊழல் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண...

சட்டவிரோத எரிபொருள் குவிப்பு: 6,600 லீற்றர் டீசலுடன் நபர் கைது.!

0
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

மத்திய கிழக்கில் இலங்கை தேயிலைக்கு அதிகரிக்கும் கேள்வி: சந்தை மீள்ச்சி அறிகுறிகள்.

0
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் மக்கள் உணவுப் பொருட்களை கையிருப்பில் சேமிக்கத் தொடங்கியதன்...