கிளிநொச்சியில் கோரவிபத்து: பாரவூர்தி – முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்.!

0
கிளிநொச்சியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியில் நிகழ்ந்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுக்கொன்று மோதி...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற NPP அரசியல்வாதியின் வாகனம் – சாரதி கைது.!

0
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய தேசிய மக்கள் சக்தியின் மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவருக்குச் சொந்தமான வாகனம் மற்றும் அதன் சாரதி, மெதிரிகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மெதிரிகிரிய மீகஸ் வேவ வீதியில் நேற்று...

சட்டவிரோத பைக் பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி; 12 பேர் கைது.!

0
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது,...

இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

யாசகப் பெண்ணை அடித்துக் கொன்ற இளைஞன் – பொலிஸில் சரண்!

0
கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

செல்வச்சந்நிதி ஆலய மடத்தில் சோகம்: மட்டக்களப்பைச் சேர்ந்த முதியவர் சடலமாக மீட்பு.!

0
யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பு, பெரியபோரதீவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட...

சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கான கொள்முதல் விலையை உயர்த்தியது அரசு.!

0
சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் வாழ்க்கைத்...

திருமண விழாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 7 பேர் உடல் சிதறிப் பலி.!

0
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தற்கொலைப்படைத் தாக்குதல் இடம்பெற்றதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர்...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.!

0
நாளையதினம் இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன்படி வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (25) அவ்வப்போது மழை...

ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு.!!

0
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது...