விபரீதத்தில் முடிந்த டிக்டொக் நட்பு ; அவதானம் மக்களே.!

0
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான...

ஆறு மாதக் குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற கொடூரம்!

0
ஆறு மாதக் குழந்தையான ஆர்ச்சி வுட்பிரிட்ஜ் (Archie AWoodbridge) உயிரிழந்தமை தொடர்பில் கீரன் ஹம்ப்ரிஸ் (Kieran Humphreys ) என்பவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கீரன் ஹம்ப்ரிஸ் (Kieran Humphreys )...

900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி: மருத்துவர்கள் செய்த மேஜிக்.!

0
அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி ஒருத்தியால் தற்போது வாயை மூட முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த...

செட்டிகுளம் முகத்தான்குளம் விக்கினேஸ்வர வித்தியாலய பொங்கல் விழா!

0
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பண்பாட்டு அம்சங்களை தழுவியதாக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள்...

வாகனக் கனவில் இருப்பவர்களுக்கு நற்செய்தி! இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்.

0
வாகன தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று(28.01)...

வர்த்தக நிலையங்களுக்கு நேரில் செல்லும் அதிகாரிகள்! QR கோட் மூலம் வரி வசூல்.!

0
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவதற்குத் தகுதியான நபர்களையும் வணிகங்களையும் கண்டறியும் நோக்கில் விசேட வீதி ஆய்வொன்றை (Street Survey) ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன. இதன்படி கொழும்பு 1 முதல்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை: உடல்களை துண்டு துண்டாக வீசிய கும்பல்.

0
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் பீகாரை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் நிழல்...

சுட்டெரிக்கப்போகும் வெயில் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! வெளியாகியுள்ள புதிய விலை.

0
உலக பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை இன்றையதினம் (29) வரலாற்றில் முதன்முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு அமெரிக்க டொலர் 5,500-ஐ கடந்துள்ளது. சிங்கப்பூர்...

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு வருடம் கழித்து சிக்கிய காதலன்.!!

0
ஒருவரின் சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து பதினைந்து வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒரு வருடத்திற்குப் பிறகு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிபில, கனுல்வெல யாயா சாலையில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும்...