அரச வைத்தியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு.!!

0
அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நடத்த...

மன்னார் வங்காலையில் சட்டவிரோத சுழியோடி: 349 கடல் அட்டைகளுடன் 4 பேர் கைது.!

0
மன்னார் வங்காலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வட மத்திய கடற்படை அதிகாரிகளால் கடந்த மார்ச்...

புத்தளத்தில் 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

0
புத்தளம் - தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இந்தப்...

கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலி மோசடி: இளம் நடிகை கைது.!

0
கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், முறைப்பாட்டின் அடிப்படையில்...

மும்பை இண்டியன்ஸ் அதிரடி வெற்றி: KKR ஐ 6 விக்கெட்டுக்களால் வென்றது.!

0
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்களால் வீழ்த்தியது. 221 ஓட்டங்கள் என்ற பெரும்...

ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

0
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த...

பாணந்துறையில் கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு: 37 வயது நபர் பலி.!

0
பாணந்துறை - பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில்...

இலங்கை உயர் நீதிமன்றத்தில் மின்னணு வழக்கு தாக்கல் முறை: காகிதமற்ற விசாரணைக்கு புதிய யுகம்!

0
இலங்கை நீதித்துறை வரலாற்றில் முக்கிய மாற்றமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து காகிதமற்ற முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த e-filing முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் செயல்பாட்டுக்கு...

2026ல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 7 இலட்சம் தாண்டியது.!

0
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மார்ச்...

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிடிகம சூட்டி’ இன்று இலங்கைக்கு..

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான பிரபாத் மதுசங்கா எனப்படும் ‘மிடிகம சூட்டி’, ஓமானில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (30) காலை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட உள்ளார். பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவராக கருதப்படும்...