2009 கொடூரத்தை செய்த ராஜபக்ச இன்று மனிதாபிமானம் பேசுகின்றனர் – ரவிகரன் எம்.பி

0
தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத்...

இன்றைய ராசிபலன் (09-03-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு...

“ஈரானின் தாக்குதல்கள் 2009 நினைவுகளை எழுப்புகின்றன” – சிறீதரன் எம்.பி

0
ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் இனப்படுகொலையை மீண்டும் நினைவூட்டுகிறது – சிறீதரன் எம்.பி ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை மீண்டும்...

மூன்றாவது முறையும் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி.

0
பரபரப்பாக நடைபெற்ற 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம்...

ஏன் மார்ச் 8-ம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது? – போராட்டங்களும், தியாகங்களும் நிறைந்த வரலாறு.!

0
இன்று சர்வதேச மகளிர் தினம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவது இதன் நோக்கம். மகளிர் தினம் தொடங்கிய காரணத்தை அறிய 108 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்வோம். 1909-ம்...

ஒரே வீட்டில் 3-வது முறையாகத் திருட்டு! – 119-க்கு அழைத்தும் வராத பொலிஸார்.!!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து...

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த CTB ஊழியருக்கு அதிரடித் தண்டனை.!

0
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப்...

வெளிநாட்டிலிருந்து வந்த உரிமையாளருக்கு தனது வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.!

0
திருகோணமலை - உவர்மலை, லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (07.03.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள்...

ஈரானிய சிறுமிகளின் உயிரை பறித்த அமெரிக்க தாக்குதல்: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்.

0
கடந்த வாரம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பில் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்க இராணுவமே என்றும் கூறப்பட்டது....

தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் துரத்தித் தாக்கிய காட்டு யானை.!

0
மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின்...