விமானத்தின் கழிப்பறைக்குள் ‘பீடி’ புகைத்த இந்திய பயணி; அடுத்து நடந்த சம்பவம்.

0
டெல்லியில் இருந்து கோவா சென்ற ஆகாசா ஏர் விமானத்தின் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்த பயணி மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து கோவாவிற்கு QP1625 விமானத்தில் பயணித்தபோது கடந்த...

பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனை; நான்கு பிள்ளைகளின் தாய் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58...

T20 உலக கிண்ணம் – கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கம்பீர்.

0
2026 T20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். 2026 T20 உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை...

முல்லைத்தீவு சிறுமியைச் சீண்டியவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.!

0
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

யாழில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரைக் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(9.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு...

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்து! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

0
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400- இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எபொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச்...

அதிகரிக்கப்பட்ட மஹபொல! நாளை வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்.

0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000...

பூசகர் நடத்திய வாள்வெட்டு; ஆலய வளாகத்திற்குள் மற்றொரு பூசாரி கொடூரக் கொலை.!!

0
யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும்...

பாடசாலை தண்ணீர் தொட்டி சரிந்ததில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் பாதிப்பு.!!

0
பத்தேகமவில் உள்ள புனித அந்தோணி கல்லூரியில் நேற்று (09) காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்ததாக பத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனைக்கு கொண்டு...

எரிவாயு தட்டுப்பாடு வருமா? – லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

0
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) இன்று வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் மற்றும் எரிசக்தி சந்தை சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையில் உள்நாட்டு எரிவாயு (LPG)...