கெமிக்கல் இல்லா உதட்டுச்சாயம் வீட்டிலேயே தயாரிக்கும் எளிய முறை

0
பெரும்பாலான பெண்கள் தங்களை அழகுப்படுத்துவத்றகாக உதடுகளுக்கு உதட்டுச்சாயத்தை பூசுகின்றனர். ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் உதட்டுச்சாயங்களில் பல கெமிகல்ஸ் உள்ளன. இதனால் உதடு கருமையாதல், புற்றுநோய் ஏற்படல், உதடு அரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதடுகளை...

முகத்தில் தேவையற்ற முடி நீக்க இயற்கை பேஸ் பேக்: எளிய வீட்டுச் செய்முறை.!

0
ஹார்மோன் காரணமாக சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு மீசையும் தாடியும் இருப்பதோடு நெற்றியில் முடிகளும் அதிகளவில் இருக்கும். முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு இயற்கை முறையில் பேஸ்...

கூப்பர் கொனொலியின் அதிரடி அரைசதம்: பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்களால் வெற்றி.!

0
 நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) இரவு நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 163 ஓட்டங்களை வெற்றி...

வடகிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருள் சந்தேகத்தில் மீன்பிடி படகு மற்றும் நபர்கள் கைது.!

0
வடகிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்குச் சொந்தமான இந்த படகு, நாட்டின் வடகிழக்கு கடற்பரப்புக்கு அப்பால் சஞ்சரித்துக்...

இன்றைய ராசிபலன் (01-04-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல செய்தி இன்று உங்களைத் தேடி வரும்....

அகில இலங்கை ரீதியாக முதலிடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை!

0
கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level)...

சுரங்கக் குழியில் 61 வயது ஆண் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை.!

0
இரத்தினபுரி - கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்தக்கந்த பகுதியில் உள்ள சுரங்கக் குழி ஒன்றில், ஒரு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் லெந்தொர பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் என...

போலி வருமானச் சான்றிதழ் வழங்கி ரூ.10.6 மில்லியன் இழப்பு: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கைது.!

0
அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் கீழ், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது...

மரணமும் ஒரு வேடிக்கை விளையாட்டுத்தான்… எப்படி?

0
எழுபது வயதைத் தாண்டிய நம்மில் பலர், வயதாகி, வயோதிகம் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில் தான் இருக்கிறோம். அதிலும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (கொழுப்பு) போன்ற நெடு நோய்கள் இருப்பவர்களின்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய வியாபாரி சடலம்.!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என அவரது உறவுகள்...