நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.!!

0
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!!

0
ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75...

பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்.!!

0
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை!

0
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (2026 பெப்ரவரி 15) காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தல் பின்வருமாறு: மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட...

இடியுடன் கூடிய கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்.!!

0
மேற்கு,சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை...

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

0
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13)...

மீனவர்கள் கவனத்திற்கு! காற்றின் வேகம் அதிகரிப்பால் கடல் சீற்றமடையும் அபாயம்.!!

0
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி...

இன்று பல மாவட்டங்களில் பலத்த மழை.!

0
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07)...

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை.!!

0
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

கன மழை வாய்ப்பு. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...