வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.!

0
நாளையதினம் இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன்படி வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (25) அவ்வப்போது மழை...

நிலவில் ரூம் புக்கிங் செய்ய ரெடியா? பிரமிக்க வைக்கும் விண்வெளி சுற்றுலா.

0
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பள்ளியில் படிக்கும் போது நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என படித்திருக்கிறோம். ஆனால் அதன்...

தை 6 முதல் 11 வரை நாட்டின் வானிலையில் மாற்றம். விடுக்கப்படும் எச்சரிக்கை.

0
வங்காள விரிகுடாவில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை ஜனவரி 6 முதல் 11 வரை இலங்கைக்கு மிகக் கனமழை எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பாக வானிலை ஆர்வலர் நாகமுத்து பிரதீபராஜா...

கன மழை வாய்ப்பு. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

எச்சரிக்கை!! கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்..!

0
இலங்கையின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில்...

இன்று பல மாவட்டங்களில் பலத்த மழை.!

0
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07)...

அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை...

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

0
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13)...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!!

0
ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75...

நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை!

0
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (2026 பெப்ரவரி 15) காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தல் பின்வருமாறு: மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட...