இன்று மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை!

0
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை...

மீனவர்கள் கவனத்திற்கு! காற்றின் வேகம் அதிகரிப்பால் கடல் சீற்றமடையும் அபாயம்.!!

0
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி...

எச்சரிக்கை!! கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்..!

0
இலங்கையின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில்...

தை 6 முதல் 11 வரை நாட்டின் வானிலையில் மாற்றம். விடுக்கப்படும் எச்சரிக்கை.

0
வங்காள விரிகுடாவில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை ஜனவரி 6 முதல் 11 வரை இலங்கைக்கு மிகக் கனமழை எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பாக வானிலை ஆர்வலர் நாகமுத்து பிரதீபராஜா...

கன மழை வாய்ப்பு. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

இன்று பல மாவட்டங்களில் பலத்த மழை.!

0
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07)...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 50 மிமீ வரை பலத்த மழை.!!

0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.!

0
நாளையதினம் இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன்படி வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (25) அவ்வப்போது மழை...

நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

0
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

0
இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி...