அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 50 மிமீ வரை பலத்த மழை.!!

0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்...

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை.!!

0
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!!

0
ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75...

அதிகரிக்கும் வெப்பநிலை: சில இடங்களில் 50 மிமீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு.!

0
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு.!!

0
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

நிலவில் ரூம் புக்கிங் செய்ய ரெடியா? பிரமிக்க வைக்கும் விண்வெளி சுற்றுலா.

0
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பள்ளியில் படிக்கும் போது நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என படித்திருக்கிறோம். ஆனால் அதன்...

பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்.!!

0
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை!

0
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (2026 பெப்ரவரி 15) காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தல் பின்வருமாறு: மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட...

இன்று மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை!

0
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை...