பொதுமக்கள் வீதியில் போராட்டம் : மதுபான உரிமத்தை இரத்துச்செய்ய கோரிக்கை.!!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்திற்கு அருகாமையில் வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பட்டமானது,...

மனைவிக்கு பள்ளி நண்பர்களுடன் தொடர்பா? சந்தேகத்தில் கணவனின் கொடூர செயல்.!!

0
கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு; போலீசார் மேலதிக விசாரணை.!!

0
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம்...

யாழில் இன்று மாபெரும் போராட்டம் : தையிட்டி விகாரை தொடர்பிலாக எதிர்ப்பின் உச்சம்.!!

0
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி சூடு!! நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0
  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக...

சர்ச்சையை கிளப்பியுள்ள அரசாங்கத்தின் மின்கட்டண திருத்தம்!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த திட்டத்தை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மின் கட்டண திருத்தத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு...

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் : தந்தையின் கொடூர செயல்.!!

0
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய...

முட்டைக்கோஸ் சாப்பிட்ட 14 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.!!

0
ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட முட்டைக்கோஸை சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமாவுக்கு சொந்தமான வயலில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் இலைகளை சிறுமி...

யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மர்மப் பொருள் : மக்கள் பீதி.!!

0
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று (02.01.2026) மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மக்கள் யாரும்...