கழிவகற்றல் முறையை நவீனமயப்படுதுகிறது நல்லூர் பிரதேச சபை.

0
நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றல் முகாமைத்துவம் முழுமையாக இலத்திரனியல் மயமாகிறது நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளை முற்றாக இலத்திரனியல் மயப்படுத்தும் செயல்திட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அவர்களினால்...

உலககிண்ணத்துக்கு அதிரடியாக தயாராகும் SSC மைதானம்.

0
ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்

0
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

யாழில் இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை ; சந்தேகநபர் விளக்கமறியல்!!

0
யாழ்.வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை(01) மருதங்கேணிப் பகுதியில் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை!!

0
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று(03.1.2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், யாழ்.ஊர்காவற்றுறை...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் போக்குவரத்து ஆணையாளரின் வெளியான புதிய அறிவிப்பு.!

0
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ; பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில்

0
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தோலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய அதன் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,...

அவுஸ்திரேலிய இளம் பெண்ணுக்கு இலங்கையில் நடந்த சம்பவம் ; பொலிஸார் அதிரடி!!

0
உனவட்டுன கடற்கரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பையை திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இளம் பெண் ஊடகவியலாளரான இவர் தனியாக இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.இந்நிலையில்,...

வீட்டிற்குள்ளேயே புகுந்த யானை : மயிரிழையில் உயிர்தப்பிய உரிமையாளர்.!!

0
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதுடன், அங்கிருந்த வீட்டு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. காட்டு யானையினால்...

எதிர்வரும் 10 நாட்களுக்குள் 5 மில்லியன் உதவித்தொகை! அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

0
டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 மில்லியன் உதவித்தொகை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க...